சித்திரா பெளர்ணமி 23/04/2024

சிவனடியார்களே,சித்திரைப் பறுவத்தை முன்னிட்டு நமது ஆலயம் காலை 10 மணியிலிருந்து திறந்திருக்கும் என்பதை அறியத் தருவதோடு மதியம் 12 மணிக்கு விசேட பூஜையும் மாலை 7 மணிக்கு வழமையான பூஜையும் இடம்பெறும் என்பதையும் அறியத் தருகிறோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *