மகாசிவராத்திரி 28/2/2022

வரும் 28/2/2022 திங்கட்கிழமை மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஆலயத்தில் மாலை 5.30 மணியளவில் அபிஷேகத்துடன் பிரதோஷ பூஜைகள் ஆரம்பமாகும். முதலாம் ஜாமப் பூஜையானது மாலை 7 மணிக்கு ஆரம்பமாகும். இப்பூஜைகளில் தவறாது கலந்து கொண்டு அடியார்கள் சிவனருள் பெற்று உய்யுமாறு அடியார்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *