18/9/2021 புரட்டாதிசனி/பிரதோஷம்

எதிர்வரும் 18ம் திகதி சனிக்கிழமை புரட்டாதிச் சனி விரதமும் சனி மஹா பிரதோஷமும் ஒருங்கே இடம்பெற இருப்பதால் ஆலயமானது அடியார்கள் வழிபாட்டிற்காக காலை 9.30 மணியிலிருந்து திறந்திருக்கும். அத்துடன் மதியம் 12 மணிக்கு விஷேட ஹோமமும் மாலை 5.30 மணிக்கு சனிப்பிரதோஷ அபிஷேக வழிபாடுகளும் இடம்பெறும் என்பதை அடியார்களுக்கு அறியத் தருகிறோம். உபயம்: திரு. திருமதி ஜெயக்குமார் குடும்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *