ஓங்கார தீபம் 28/09/2024

அன்பார்ந்த சிவனடியார்களே வருகின்ற சனிக்கிழமை பகல் 12 மணியளவில் ஆலயத்தினுடைய மாதந்தோறும் நடைபெறுகின்ற 108 ஓங்கார தீபமும் புரட்டாசி சனிக்கிழமை பூஜையும் நவக்கிரகத்திற்கு எள்ளு தீப பூஜையும் நடைபெறும் அடியார்கள் கலந்து கொண்டே பார்வதி பரமேஸ்வரன் உடைய திருவருளை பெற்றுய்யும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம் ஓம் சிவ சிவ ஓம்!திருச்சிற்றம்பலம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *