எதிர்வரும் சனிக்கிழமை 18/11/2023 அன்று மாலை 4 மணிக்கு எமது ஆலயத்தில் சூரன்போர் இடம்பெற இருக்கிறது. இச்சமயத்தில் அடியார்கள் அனைத்து அடியார்களும் ஆலயத்துக்கு வருகை தந்து உய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.தொடர்ந்து 19/11/2023 அன்று மாலை 5 மணியளவில் முருகன் திருக்கல்யாண வைபவம் இடம்பெறும் என்பதையும் அறியத்தருகின்றோம்.