மருத்து நீர் எடுக்க விரும்பும் அடியார்கள் இன்று மாலை 5 மணிக்குப் பின் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் நீங்கள் வரும் நேரத்தை முன்கூட்டியே அறிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
தொடர்புகளுக்கு 0619804485
ஆங்கிலப் புத்தாண்டு 2020
ப்
அன்னாபிஷேகம் 12-11-2019
ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தில் அனைத்து ஆலயங்களிலும், குறிப்பாக சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அன்னம் என்பதற்கு உட்கொள்வது, உட்கொள்ளப்படுவது என்று பொருள் உண்டு. தானங்களில் சிறந்த தானமாக அன்னதானம் எப்போதும் இருந்து வருகிறது. உலகில் தோன்றிய ஒவ்வொரு உயிர்களுக்கும் உணவு என்பது கிடைத்தாக வேண்டும்.
அதை தனக்குரியதாக மட்டுமே வைத்துக்கொள்ளும் எவராக இருந்தாலும், அவர்களை விட்டு இறையருள் விலகும் என்பதே வேதங்கள் கூறும் நிதர்சனமான உண்மை. அந்த வேத உண்மையை பறைசாற்றும் விதமாகவே கோவில்களில் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. இறைவன் திருமேனியில் வைக்கப்பட்ட அன்னம், பிரசாதமாக பக்தர்களும், நீர்நிலைகளில் உள்ள ஜீவராசிகளுக்கும் வழங்கப்படுகிறது.
சிறப்புகள் பல நிறைந்த இந்த அன்னாபிஷேகமானது 12/11/2019 செவ்வாய் மாலை 6.30 மணிக்கு ஆலயத்தில் ஆரம்பமாகும் என்பதை அடியார்களுக்கு அறியத்தருகிறோம்.
சனிப் பிரதோஷம் 9-11-2019
சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் என்பது சனிப்பிரதோஷம் என்று சிறப்பாக வழிபாடு செய்யப்படுகின்றது.ஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால், ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்று வந்த புண்ணியம் கிடைக்கும் என அனுபவம் மிக்க சிவனடியார்கள் தெரிவிக்கின்றனர். சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷம். சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சனி பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. ஈஸ்வரனையும், சனிஸ்வரனையும் அன்று விரதமிருந்து வழிபடுவதால் சனி பிரதோஷத்துக்கு கூடுதல் சிறப்பு உண்டு. நாளை சனிப்பிரதோஷத்தை முன்னிட்டுப் பூஜைகள் மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகும்
தீபாவளித் திருநாள் 2019
ஆனிஉத்தரம் 08-07-2019
08/07/2019 திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு ஆனி உத்தரத்தை முன்னிட்டு விஷேட அபிஷேகம் மற்றும் நடராச தரிசனம் என்பன இடம்பெறும். அடியார்கள் இத்தினத்தில் ஆலய தரிசனம் செய்து உய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்
மஹோற்சவப்பெருவிழா விஞ்ஞாபனம் 27-07-2019முதல்07-08-2019வரை
பங்குனி உத்திரம்/ Meenatchi Thriukkalyanam 20-03-2019
வரும் புதன்கிழமை 20.03.19 அன்று ஆலயத்தில் பங்குனி உத்தரத்தை முன்னிட்டு திருக்கல்யாணம் இடம்பெறும். மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகும் இத்திருவிழாவில் அடியார்கள் பங்குபற்றி உய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
உபயம்: திரு. வடிவேல் குடும்பம் மற்றும் திரு. அமிர்தலிங்கம் குடும்பம்.
Coming Wednesday 20th of march we are going Celeberate Meenatchi thirukkalyanam because of the uthra nakshathram. The pooja will commence at 5.30pm.
All devotees are cordilly invited to join with us to experience the spritual enlightenment.
sponsers: Vadivel Ledchumanan family & Amirthalingam Family.
Met vriendelijke groeten: mr. vadivel familie en mr. de familie van amirta.
Aanstaande woensdag 20 maart gaan we celeberate meenatchi thirukkalyanam vanwege de uthra nakshathram. De pooja begint om 5.30 uur.
Alle aanbidders zijn cordilly uitgenodigd om met ons mee te gaan om de innerlijk verlichting te ervaren.
Sponsers: Vadivel Ledchumanan familie & amirthalingam familie.