22/11/2018 கார்த்திகைதீபம்

அருள்மிகு உண்ணாமுலை நாயகி ஸமேத அருணாச்சலேஸ்வரர் அடியார்களே!
நிகழும் சுபமங்களகரமான விளம்பி வருடம் கார்த்திகை மாதம்,22/11/2018 வியாழக்கிழமை இருளை அகற்றி இன்ப ஒளி தரும் கார்த்திகை தீப வழிபாட்டுப் பூசை ‌மாலை 6.00 மணிக்கு அண்ணாமலையார் தீபம் நடைபெறுவதால் அத்தருணம் அடியார்கள் அனைவரும் கலந்து கொண்டு அருணாச்சலேஸ்வரரின் திருவருளைப் பெற வேண்டுகிறோம்.
சுபம்.

Karthikai Deepam Poojai begins on 6.00 pm on 22/11/2018 .

Everyone is welcome to come and pray!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *