முக்கிய அறிவிப்பு

இந்த வருடம் ஆலயத்தில் ( இலங்கையில் இருந்து தருவிக்கப்பட்ட) புதிய சித்திரத்தேரில் எம்பிரான் திருவீதி உலா வர இருக்கிறார். எனவே அடியார்கள் எம்பெருமானின் அற்புத, ஆனந்த ரத பவனியைக் கண்டு உய்யுமாறு கேட்டுக் கொள்ளுகிறோம்.