ஆரூத்ரா தரிசனம்..

அடியார்களே வரும் 23.12.2018 அன்று திருவெம்பாவை கடைசி நாளை முன்னிட்டு ஆலயத்தில் காலை 6  மணியளவில் நடேசரபிஷேகம், வீதியுலா, ஆரூத்ரா தரிசனம் என்பன இடம்பெறும். அடியார்கள் தவறாது கலந்துகொண்டு இறையருள் பெற்றுய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *